பக்கம்:பருவ மழை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருதலே யாருக்கு? یاسمی-سن-مم-سه = ஏகாதி பத்தியத்தார் கவர்ந்த நாட்டை எழுச்சிகொண்டு மீட்பதற்குத் தமிழினத்தார் வேகாது வெந்தஉள்ளத் தோடு எங்கும் வெகுண்டெழுந்து விடுதலையே குறியாய்க் கொண்டு ஆகாத ஆங்கிலேய ஆட்சி யாரின் அடக்குமுறை அகியாயச் சட்டத் தாலே சாகாது செத்தவர்கள் எத்த இனபேர்! செத்தொழிந்த தேசபக்தர் எத்த னேபேர்! நாடுவிடு தலையடைந்த தெனச்சொல் கின்ருர்; நலிந்தவர்கள் நன்மைபெறக் கண்டோ மில்லை! கூடுவிட்டுக் கூடுயுகும் தலைவர் கள்தான் கும்மாளம் போடுகின்ருர் பதவிக் காக, பாடுபட்டுப் பாடுபட்டுப் பதம்கு அலந்து பட்டினியால் உடல் குன்றி உயிரும் குன்றி வீடும்உடுத் திடுவதற்கே உடையு மின்றி விதியெனவே விம்முகின்றர் ஏழை மக்கள்! 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/58&oldid=807777" இலிருந்து மீள்விக்கப்பட்டது