இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பலவகை விளேயாடல்கள் 27
8. அஞ்சனத்துக்கு ரெண்டு கட்டை,
அஞ்சலமே நீதிரள அழகலமே, அஞ்சுலு குஞ்சி வித்தாண்டா, அம்பு பொரிக்கிற மாதவா, காப்பொத்தேன் டொத்தேன்; காயே நீ சாட்சி; தரையொத்தேன் பொத்தேன்; தரையே நீ சாட்சி.
ஒ. திருதலாம்பு கட்டை: இருபத்துநாலு முடிவு:
திருதலாம்பே தேசக் கூண்டே, அத்தை அத்தையடி, அஞ்சாறு மாசமடி: குந்சு குழந்தைகளெல்லாம் சுகமாய் இருக்குதடி.
(10)
ஐவரளிப் பசுமஞ்சள் அரைக்க அரைக்கப் பத்தாது; அரைக்காத மஞ்சள் பசுமஞ்சள் ஆக்குரு பகஷி தோப்பிலே, அந்தர மான காட்டிலே, சுந்தரம் போலே தேவடியா: ஏழைப் பொண் ஜானகி,
எங்கள் பொண். ஜானகி,
மாட்டுப் பொண் ஜானகி,
மகராஜி. .
(11)
1. கட்டயோ ராமா, பட்டாபி ராமா.
2. சரியோ ராகவா, என்தம்பி கேசவ,
மாட்டை மறிச்சவா. -