பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'78 பல வகை விளையாடல்கள்

ஒன்று இரண்டுபாட்டு

ஒருகுடம் தண்ணிவாத்து ஒரேபூப் பூத்துது;

ரெண்டுகுடம் தண்ணிவாத்து ரெண்டேபூப் பூத்துது

மூணுகுடம். இப்படியே ஒன்பது குடம் வரையில், பத்துக்குடம் தண்ணி வாத்துப் பத்துப்பூப் பூத்தது.

·责

(சிறுவர் எண்ணிக்கை கற்பதற்கு எளிதாகுமாறு எண்களைப் பாடலில் அழைத்துப் பாடுவார்கள்.)

ஒன்னு ரெண்டு பன்னிரெண்டு? யார்சொன்ன பன்னிரண்டு; நான்சொன்னேன் பன்னிரண்டு. (இதைச் சொல்லும் போது வட்டமாகச் சிறுவர்கள் நின்று ஏறுவர் பின் ஏறுவராகச்சொல்லிப்பின் போவார்கள்.)