பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. வானமாமலை

.........

133

30. ஐதனா ஹங்காய் ஒலவா ஹம் நல்லதாக முடிவதெல்லாம் நல்லதுதான் 31.புசூ திக்ளாயா நானிக்காயா புகும் நாம் ஆணியை எடுக்க ஆணியை ஆடி 32. தாம் கவையயாணி மரூயா தயோதி பாய் தங்கா மலிவான காய்கறியில் புழு நிறைந்திருக்கும். எங்கே சுற்றியும் ரங்கனைச்சேவி முள்ளை முள்ளால் எடு கை நிறைய கழுதை விட்டை வைணவர்களுக்கு மிக உயர்ந்த குறிக்கோள் ரங்கனைச் சேவிப்பது. மலை காடெல்லாம் சுற்றி கடைசியில் ஸ்ரீரங்கத்திற்குப் போய் ஸ்ரீரங்கநாதனைச் சேவித்து விட்டால் பின் கஷ்டங்களெல்லாம் சேவித்த இன்பத்திற்கு முன்னே பெரிதாகத் தோன்றாமல் போகும். எதிரிகள் கடைப்பிடிக்கும் உபாயத்தாலேயே எதிரிகளைவெல்ல வேண்டும். நிறைய கிடைக்கிறதென்பதற்காக பயனற்றதை வாங்கக் கூடாது. . 5. TSURUDA 9 13 . 8

. P 3 D R D 133