இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
பதினெட்டு அடி | செல்வ அழிவு - கையிலிருந்த பொருள் விலகல்-மனையாள் பிணியுறல் |
பத்தொன்பது அடி | மனைவி சாவு-சண்டை பயம்-புத்திர சோகம் நேரும். |
இருபது அடி | புத்திரப் பேறு-வாணிகப் பெருக்கம் செல்வமும் மகிழ்ச்சியும் நிலைத்தல் |
இருபத்தோரடி | பால் பாக்கியம் பெருகும். துன்பம் அணுகாது. |
இருபத்திரண்டு அடி | மகிழ்ச்சியான வாழ்க்கை. நன் மக்கட்பேறு-பகைவர் அஞ்சும் நிலை |
இருபத்துமூன்றுஅடி | ஆயுட் குறைவு-நோய் மிகுதி - சுற்றத்தார் விட்டு விலகுவர் |
இருபத்துநான்குஅடி | ஆயுட் குறைவு |
இருபத்தைந்து அடி | மனையாள் இறப்பாள் |
இருபத்தாறு அடி | இந்திரன் போல் போக வாழ்வு |
இருபத்தேழடி | உலகு புகழ வாழ்வர்-பட்ட பயிரும்விளையும் |
இருபத்தெட்டடி | செல்வ மிகுதி - நிறை வாழ்வு, எதிரிகள் அச்சம் |
இருபத்தொன்பதடி | எல்லா வளமும் பெருகும் |
முப்பதடி | செல்வப் பெருக்கம். புத்திரப்பேறு |
முப்பத்தோரடி | இறையருள் உண்டாகும் |
முப்பத்திரண்டடி | இறையருளால் உலகமே அடிப்படும் |