பக்கம்:பவள மல்லிகை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவள மல்விகை

94.

போதுதான் முதல் முதலில் தங்கள் தரிசனம் கிடைத் தது. என் தாய் தந்தையர் அறியாமல் தங்களுடன் இங்கே வருவதற்கு அந்தக் குதிாைதான் B - Ll &#5/TAflf}ff &# இருந்தது. தங்களுக்குப் பின்னலே தங்கள் இடுப்பைப் பற்றியபடியே உட்கார்ந்து கொண்டு அவ்வளவு தூரம் வந்தேனே, குதிரை வேகமாகப் போக போக நான் தங் களை இறுகப் பற்றிக் கொண்டேன். அப்போது எனக்கு எத்தனே ஆனந்தமாக இருந்தது தெரியுமா? மறுபடியும் அந்த மாதிரி தங்களுடன் பஞ்ச கல்யாணிக் குதிரையின் மேல் ஏறிக் கொண்டு போக வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது.” என்ருள்.

இதுதான பெரிய காரியம்? தினந்தோறும் போய் வரலாமே!" என்று அசுவபதி சொன்னன்.

'இப்போதைக்கு ஒரு முறை போய் வருவோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று அவள் சொன்

ளை. -

அவள் விருப்பப்படியே ஒருநாள் பிற்பகல் அவளைத் தன்ளுேடு குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு புறப்பட் டான் அரசிளங்குமான். “குதிரையின் முழு வேகத்தை யும் எனக்குக் காட்டவேண்டும்' என்ருள் அவன் காதலி. அசுவபதி புன்னகை பூத்தபடியே, "நீ என்ன இருந்தா லும் பெண்; அதிக வேகமாகப் போனல் அஞ்சுவாய்'

எனருன. *

'கான உங்கள் அருகில் அமர்ந்திருக்கும்போது எனக்கு என்ன பயம்? உங்களையும் இழுத்துக் கொண்டு கீழே விழுந்து விடுவேன் என்று பயப்படுகிறீர்களோ? என்று பரிகாசமாகக் கேட்டாள் அவள். -

சரி, வேகமாக விடுகிறேன்' என்ற குதிரையைமுடுக் கினன். 'இந்த வேகம் போதாது” என்ருள் அவள். பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/100&oldid=592188" இலிருந்து மீள்விக்கப்பட்டது