இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு இன்றைய சிறுவர் நாளைய உலகம் நன்று செய்வதே நமக்குநல் வாழ்க்கை என்றும் அழியா திருப்பது புகழே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்