பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துரைகள் நட்பானது 14l

கமழ்திருச் சுழியிலமர் ஈசரைப் போற்றியே

கமுதியூர்ப் பாதை கூடிக்

கங்கையுத் தரகோச மங்கைநகர் தனில்வக்து

கடவுள் சரணம் பணிக்து

காாாழி சூழ்ாாம சாதபுர மேசென்று

கனம்பெற இருந்த பொழுது

கண்டுகொள லாம் என்று ஜாக்கிசன் துரைசொன்ன

காரியம் கிசம் என்னவே

45. காணலாம் வ ன்று:ே சேதுபதி கோட்டையைக்

50.

5台。

கண்கொண்டு பார்க்கும் அளவில், கட்டாயம் நெட்டாயம் இட்டகல் கோட்டையுட்

கதவிட்ட ப்ேபு வாசல் கட்டென்ன மெட்டென்ன! வாட்காரர் செறிவென்னl

கடியவேல் திரள்க ன்ென்ன! கருமருக் கடர்வெடிக் கிரனென்ன கிறலென்ன!

கடலெனும் படைக ளென்ன! கண்டதிாள் பாவுமே திரணமா வுட்கொண்டு கனகமணி மெத்தை வீட்டில் கன்னவு காரணு மன்னன் வர அன்னதுரை

கருதி யிருமென் அரைத்துக் காரியம் பல கூறி விரியம் பெறவுளே

கபடமாப் மல்லர் தம்மைக் கண்சாடை காட்டவே மத கரிகள் போலவர் கடுத்துமேற் பாய, மன்னன் கடைகால முடிவிலெழு வடவையன லென்னவே

கர்ச்சித் தெழுந்து சுருள்வாள் கைக்கொண்டு கண்டிபடச் சண்டமா ருதமெனக்

கண்டவிட மெங்கும் விசக் கண்டலார் மண்டைகள் துண்டமா யுருளவே

கண்டு.துரை அஞ்சி யோடக்