பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. தெற்கட்டழியப் பிற்கட் டெழுந்தது 175

கியை ஒல்லேயில் அழைத்து வருக’ என்று இவர் இரைந்து சொல்லவே அருகே கின்றவர் விரைந்து சென்ருர். மன்னன் ரையின் இன்னல் கிலேடை உன்னியுணர்க்க அவர் என்ன கிகழுமோ? என்று ப.அகிப்போனுர். அவ்வாறு போன சேனு 1 திகள் மூவரும் கானுபதியிடம் போப், மகாராஜா உங்களே அழைத்து வரச் சொன் ஞர்கள்’ என்ருள். அவர் உடனே அழுத்து விரைவாக வந்து இவர் முன் வணங்கி நின்ருர், கின்ற வரை அருகு இருத்தி, கெடுஞ் சினக்கை மனத்திருக்கிப், பிற்கட் டி ன் கடிகத்தை எடுத்து இதைப் படித்துப் பாரும்’ என்று கொடுத்தார். அவர் பார்த்தார். உடனே உடல் வேர்த்து, முகக் கருகி, அகங் கலங்கித், கலே கவிழ்ந்து யாகொன்றும் திர் பேசாமல் புலளுெடுங்கி யிருந்தா i. அவரது கிலேயினை யறிக் கதம் கலேவர் கெஞ்சம் குலேக்து கெடுஞ் சினங் கொண்டார். -

அவரை என்றும் யாதும் கடிக்த சொல்லாத இவர் அன்று விகவும் கனன்று பேசினர். பேச்சில் கோபமும் கொதிப்பும் காபமும் கலக் து வந்தன. சினக்த கூறியதில் திேகள் கெரிக்கன.

கட்டபொம்மு கடுத்து உரைத்தது.

ங் : உம்முடைய வீட்டில் ஊர் அறிய ஒரு மகனுக்குச் சிறு 11:னம் செய்வதற்காக அபலார்க்கு உரிய நெல்லே உலகம் அறிய அகியாயபு: ட் அள்ளி வந்திர்! அங்கே கொலைகள் விழுக் தன; ஒரு கலியானம் முடியுமுன் { { ☾ இழவுகள் நேர்ந்தனவே; கலிபானம் என்று வெளியே சொல்வி உள்ளே இவ்வளவு இழவு கூட்டி விட்டு ஒன்றும் உரையாமல் ஊமை போல் ம றைக் திருக்கின் மீரே என்னே உமது கிலே? அசைவி லாண்மை புடன் இசை வளர்த்து வக்க இவ் அரசுக்கு ஒர் வசை வளர்த்து விட்டீர்!’ ன்று உள்ளங் கடுத்து உருத்து உரைத்து மேலும் வெகுண்டு நேரே சில நீதிகளை மொழிக்கார். பிள்ளையை கோக்கி இவள் சொல்லிய உணர் வுரைகள் எல்லாருடைய உள் னங்களுக்கும் நல்ல தெளிவான ஒளிகளே நன்கு உளவாக்கின.

பிள்ளையை நோக்கிப் பிழை உணர்த்தியது.

கொள்ளே செய் தார் என்று ஒருபழி இந்தக்

கோதிலா அரசினுக்கு என்றும்