பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பதாவது அதிகாரம். பதி இருந்த ಟಿಸಿ).

ఆధ్సాచ్రుEAఙ

  • இவ்வாறு வி, முரசங்களே வீறுடன் முழக்கி அங்கு மேவி யிருந்த வீரர்களைத் திரட்டித் தீரமுடன் ஊக்கி வாள் வேல் வல்லயம் முதலிய ஆயுதங்களே யெல்லாம் ஆயக்கம் செப்து வைத்து அமர்மேல் மூண்டு கமர்கள் சூழ இவர் அமர்த்திருந்தார்.

அவ் வமையம் தானுபதியின் தம்பியாகிய வீரபத்திர L'est?:It இவரிடம் வந்து வணங்கி வாப் பொத்தி, மகாராஜா வெள்ளை பர் படை வெள்ளமாப் வந்துள்ளதே! ஈள் னிரவாயிற்றே! இப்பொழுது அண்ணுவும் இங்கு இல்லையே! ஆன படைகளும் இல்லையே! இனி என்ன செய்வது? மன்ன!” என மனங் கலங்கி மறுகி கொக்து உறுதிகுன்றிப் பெரிதும் அஞ்சிஉரைத்து கின்ருர்.

அஞ்சி மொழிக் து அலமந்து கின்ற அவரது அவல கிலே யைக் கண்டு இம் மன்னர் புன்னகை புரிக் து அவரை கன் னயமுடன் னோக்கி, 'பிள்ளை மகனே! உள்ளம் கலங்கல்; ஒரு துணையும் வேண்டாம்; நான் ஒருவனே சென்று, ன கிரிகள் அனைவரையும் ஒருங்கே கொன்அ, பருத்துகளும் கழுகுகளும் பிணங்களே அருந்தி மகிழ, எமனுக்கு ஒரு புதிய விருத்தை இன்று அதிசய கிலேயில் ஆற்றி, எனது குல வீரத்தின் கிலேயை உலகம் தெரிய ஏற்றி, உயர்ந்த வெற்றியுடன் விரைந்து மீளுவன்; யாதொரு பயமுமின்றி உள்ளே நீர் சும்பா அமர்ந்திரும்’ என்று தம் விறு தோன்ற உரைத்து அப் பிள்ளையின் உள்ளம் தேறச் செய்தார். செப்தும் எய்தியுள்ள படை கிலேயை கினேந்து கினைந்து அவர், இனேந்து கின்ருர். அவ்வமையம் அவரை உவந்து நோக்கி ஊக்கமுடனின்.அ ஆண்டு இவர் உரைக்க வீர மொழி கள் அருந்திறலாண்மைகளை விளக்கிவந்தன. யாவரும் விழைந்து

உளங் கொள்ளத் தக்கன். சில அடியில் வருவன காண்க.