பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

எண்ணெய் நீர் ஆட்டி இனிது ஊட்டி மேலே ஆயுதம் முகலியன யாதும் இல்லாத தனி இடத்தில் இவரைத் துயில் கொள்ளும்படி எதிர்வது கருதி இதம் புரிந்திருக்கார் ஆதலால் அவ்வண்ணம் இவர் கண்ணயர்ந்து கடிது தாங்கினர். அக்கோ இந்தத் தீர ருக்கு வந்துள்ள சீன கிலேதான் என்னே! கொஞ்சம் பராமுக மாப்ச் சிந்தித்தாலும் நெஞ்சம் பகீர் என்று உருகி விடும். இக்காலத்தில் இசைக் துள்ளன போல எண்ணிய இடங்களுக்கு விரைக்து செல்லுதற்குரிய வாகன வசதிகள் அக்காலத்தில் இல்லை. ஏறிவந்த குதிரைகளேயும் இடையே இழந்து, காட்டிலும் மேட்டிலும் கல்விலும் முள்ளிலும் அல்லும் பகலும் அலைந்து திரிக்க, எல்லேயில்லாக அல்லல்களை யடைந்து, எங்கும் கொல்லே கள் சூழ்ந்து துடித்து கிற்க அவற்றின் இடையே இவர் எ ப்த்து கின்ருர். பல வகையான பவிசுகளோடு சுகபோகங்களேயே அனுபவித்துத் தலைமையான நிலைமையில் சுகுமாரராப் இருக்து வந்த ஒருவருக்கு இடையே கிடும் என இத்தகைய இடையூறு கள் கடிது சேர்க்கால் அவை அவர்க்கு எவ்வளவு கொடுமை யுடையனவா யிருக்கும்? பட்டினிகிடக்து பசித்துயர் அடைந்து கட் டின வேட் டியோடு கண்ட இடங்களிலெல்லாம் கவலையுடன் கிரிந்து அவல கிலைகளின் அவதியை யடைந்து முடிவில் கண்பன் என்று கம்பி காடிவந்து கூடியுள்ள இடத்தே இக்கேடு வக்து சேர்க்ககே சேர்ந்தும் இவர் பாதும் உணராமல் சோர்ந்து துயின்ருர். இவர் துயிலும் துயிலம் அறிந்து அயலெங்கும் படை களே எச்சரித்துக் கொடிய சேனைத் தலைவர்கள் வெடிவேல்க ளுடன் படிகளி லேறி மேலே பைய வந்தார். வரவே அரவம் கேட்டு அச் சமையம் கண்விழித்த ஊமைத்துரை கண்டார். பகைவர் புகுந்தார் என்று விரைந்து பாய்ந்து அங்கோர் வளை கடியைக் கடுக்கெடுத்துக் கடுவேகமாப் வெகுண்டு அடித்தார். அவ் வடியால் இரண்டுபேர் புரண்டு விழுந்தார். பின்னவன் பின்னும் பாய முன்னவர், 'இது என்னே!” எனத் துள்ளி எழுந்தார். துயில் மயக்கத்தில் செயல் ஒன்றும் தெரியாமல் வெருண்டெழுக்க அவர் விளைவு இன்ன கென்று தெரிந்து பின் னவன் கையிலுள்ள கடியைப் பிடுங்கி அயல் எறிந்து, தம்பி! கில்லு வினைப் பயன் மூண்டது; இனி ஒன்றும் செய்யாதே; மோதுவதால் பாதும் பயன் இல்லை" என்று அடக்கி நிறுத்தி