368 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
மருவலர் கல்லில் மருவி நின்றது.
-сисrтамагуточеஇப் போரில் இறந்துபட்ட ஐரோப்பியக் களகர்க்கர்களுக்கு ஞாபகச் சின்னமாக அக் காலத்தில் கல்லறை சமைத்து வைத்திருக்கின்ருர். அது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குக் தெற்கே, ஒட்டப்பிடாரத்தின் அருகே வட கிழக்கில் உள்ளது. அக் கோரியின் நடுவே பதித்துள்ள கருங்கல்லில் மரணக் குறிப் புகள் எழுதப்பட்டுள்ளன. மாண்டவர் பேர்கள் விளங்கி கிற்
கின்றன. அதன்விவரக்கை அடியில்வரும் அனுபக்கத்தில் காண்க.
-
APPENDIX A. The following is the inscription on the tomb.
o ====
IN MEMORY
OF LIEUTENANTS DOUGLAS, DORMIEUX, COLLINS, And BLAKE, And GUNNER FINNY.
WHo FELL IN THE ATTACK OF PANJALAMCOURCHY 5TH SEPTEMBER
1799,
- 1799 செப்டம்பர் மாதம் 5 ங் தேதி பாஞ்சாலங்குறிச்சி யில் மூண்ட போரில் மாண்டு பட்ட டங்களஸ், டார்மீத்ஸ், காலின்ஸ், பிளாக்கி, கன்னர் பின்னி என்னும் தளபதிகளுடைய ஞாபகச் சின்னமான சமாதி இது' என்பது மேலே கருங்கல் லில் மருங்குடன் வரைக் து வைத்துள்ள ஆங்கிலத்தின் பொருள்.
பட்டாளங்களுள் செத்த சிப்பாய்களின் இழவுத் தொகை யை இத்துணை என்று அளவுசெய்து காட்டாமை ஆராயவுரியது.