பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் நாம் கணையாக அனைத்துக்கொள்ள வேண்டும். அவர் கைவசம் நல்ல படைவீரர்கள் இருக்கின்றனர். அவருக்குச் சில யுத்த தளவாடங்களை அனுப்பிப் படைத் துணையாகச் சேர்த்துக்கொள் ளுவது நலல ;ை என்னே கேசே வந்து கண்டு ன திரியினுடைய இரகசியங்களைச் சொல்லியிருக்கிரு.ர். கிலைமையைத் தெளிந்து எழுதியிருக்கிறேன். விசை வில் கவனியுங்கள்” என இவ்வாறு குறித்த விடுக்க கடிதம் சேனைத் தலைவருக்கு வந்தது. அதனைக் கண்டகம் அவர் மகிழ்ச்சி கொண்டார். தக்க சமையத்தில் பக்க பலம் கிடைக்க என்று மிக்க உவகையுடன் ஆயுதங்களே அனுப்ப அக்கணமே அவர் விரைக் ஏற்பாடுகள் செய் கார். தளபதி செய்தது. கடிகத்தில் குறித்திருக்க குறிப்புகளைக் கூர்க்க நோக்கி உடனே போர்க் கருவிகளைத் தொகுக்தார். முக்அாறு வெடிகள், எழுது. வேல்கள், இருஆா.ம. வாள்கள் சில கருமருந்துகள் ஆகிய ஆயுத வகைகளே அனுப்பினர். இடையே எதிரிகள் புகுந்த பறித்துக் கொண்டுபோப் விடாதபடி சரியான பாதுகாவலோடு அனுப்பி, அவை வருகிற விவரமும் அறிவித்து எட்டப்ப நாயக் கருக்குத் தெளிவாக ஒரு கடிகமும் அவர் எழுதியிருந்தார். மேஜர் மெக்காலேயின் கடிதம்

  • எட்டையாபுரம் பாாேயகாரராகிய எட்டப்ப நாயக்க ருக்கு எழுதியது: நீர் கும்பினியார் உத்தரவுக்கு எங்க வகையிலும் கீழ்ப்படிக்க னப்பொழுதும் விசுவாசத்துடன் நடந்து வங்கிருப் பதை அறிந்து காம் மகிழ்த்திருக்கின்ருேம் முன்னம் சேகுதிபதி யாயிருந்த பானர்மேனுல் நீர் அடைந்திருக்கின்ற இலாபங்கள் உம்முடைய ஞாபகத்தில் இருக்கும் என்று சம்புகின்ருேம். இன் னமும் கும்பினியாரால் பல நன்மைகளே அடைக்க கொள்வீர். இப்பொழுது கொடும்ப கையாப் மூண்டு கிற்கிற பொல்லாத ஊமையனுல் உமக்கு யாதொரு அல்லலும் கோாகபடி காம் பாது காத்தருளுவோம்; அது குறித்து நீர் யாதம் பயப்பட வேண்டாம். கையில் ஆயுதங்கள் இல்லை என்று கலெக்ட்டரிடம் கேரில் முறையிட்டுள்ள விவரம் தெரிய வந்தது. முக்அா.மு. வெடி களும் வேறு பல ஆபுகங்களும் தக்க பாதுகாப்புடன் கோவில் பட்டிக்கு இன்று அனுப்பி யிருக்கின்ருேம். இக்கக் கடிதம்