பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி னே ழா வ து அ. கி கா ம் படைகள் கிரண்டது -סיטיס (פיטיס முன்பு பாஞ்சை மேல் படையெடுத்து வந்த கும் பிணிப் பட்டாளங்கள் இடைமுறிக்க உடைந்து மீண்டு போப்ப் பானை பங்கோட்டையை அடைக் கபின் மறுபடியும் போருக்கு வேண் டிய ஆயத்தங்களைத் தளபதி விரைந்து செய்தார். மேலே கும்பி னித் தலைவருக்கு இங்குள்ள கிலேமைகளே விவரமாகத் தெரிவித் துப் பல இடங்களிலும் இருந்து படைகள் வந்து சேரும்படி உத்தரவுகள் அனுப்பியிருக்கார் ஆகலால் அவ்வாறே யாண்டும் மூண்டு திரண்டன. திரிசிரபுரம், மதுரை, இராமநாதபுரம், பெங் களுர், ஆர்க்காடு முதலிய இடங்களிலிருந்து படைகள் வந்து சேர்ந்தன. பிப்ரவரி மாதம் பத்தாந்தேதியிலிருந்து மார்ச்சுமாதம் இருபத்தைந்தாம் தேதி வரையும் பட்டாளங்கள் கட்டாகச் சேர்க்கப்பட்டன. சில சேனைகள் பாண்யங் கோட்டையை அடைந்திருக்கன. பல பட்டாளங்கள் ஆங்காங்கிருந்த விரைந்து கயத்தாற்றக்கு வந்து சேருமாறு களபதி கட்டளையிட்டிருந்தார் ஆதலால் அவ்வண்ணமே ஆண்டு வந்து சேர்த்து கின்றன. க ய த் த ா று இவ்வூர் பாஞ்சாலங்குறிச்சிக்கு நேர் மேற்கே இருபத்தி ரண்டு கல் தாரத்தில் உள்ளது. சென்னை முதலிய இடங்களிலி ருக்த சடங்க வருகற்குரிய பெரிய சாலைப்பாதை இவ்வூர் அரு கே செல்லுகின்ற த ஆகலால் சேனைகள் எல்லாம் அங்கே வந்து சேருகற்கு வசதியா யிருந்தது. நாளடைவில் வந்த சேர்ந்த படைகள் யாவும் அங்குக் தங்கி கின்றன. மார்ச்சு மாதம் இரு பத்தேழாம் கேதி (27-3-1801) பெரிய படைகளோடு சேஆனத் தலைவர் மெக்காலே துரை பாகிளயங்கோட்டையிலிருந்து புறப் பட்டுக் கயத்தாற் றுக்கு வக்க சேர்க்கார். பட்டாளங்களையும் படைத் தலைவர்களேயும் கண்டு மகிழ்ச்சியடைந்தார். தனித்தனி யே சென்று பார்க் த த் தளபதிகளை உசாவி உளவுகள் ஒர்க்க அளவுகள் தேர்ந்து மேல் ஆக வேண்டியதை ஆலோசித்திருக்