பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 78 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் எம்.று இவர் னஞ்சாமல் செத்தனர். வேல் வாள் வீச்சுகளால் காலும் கையும் தலைகளும் இழக்க அவர் மேலும் கீழுமாப்ப் புரண்டு கிடந்தனர். சிப்பாப்களின் தி ஸ்களிலிருந்து துப்பாக் கிச் சூடுகள் எ ப் பக்கங்களிலும் கிளர்க்க புகைத்து வளர்க் து னழுங்கன உயர்ந்த செம்போர்க் குதிரையில் அமர்ந்த கொண்டு யாண்டும் படைகளே ஊக்கி ஏவி கிராண்டு துரை ஆர்க் துவங்க př. ஆதிராமு என்னும் சிறந்த போர்வீசன் கொங் பை ப்க்து அவரை வேலால் குத்தி விழ்த்தினன் குதி ைப் பட்டாளங்களுக் கெல் லாம் உயர்ந்த படைத் கலைவாயிருக்க அவர் மாண்டு கீழே விழ வே அந்தக் குதிரைமேல் அவ் விரன் பாப்க். எறிப் பரியைக் கடாவி அரியேறுபோல் . மாடல் புரிந்தான். தன்னுடைய சொந்தத் தலைவனே இழத்து விட்டுப் புதிதாப் வந்த தலைவனைத் காங்கிக் கொண்டு அக்கக் குதிரை யாதொரு இடக்கும் செப் யாமல் எந்தவழியும் பாப்ங் த எதிரிக்கு இகம் தோய்க்க வந்தது. விர வெற்றியோடு எறினவன் குதிசை யேற்றத்திலும் ரேன் ஆதி லால் அவனது காலிடுக்கையும் மேலெடுப்பையும் கைக் குறிப் பையும் கடிவான அசைப்பையும் உருதி யுனர் த உரிமையாப் அடங்கி அப் பரி எ ப் பரிசிலும் எ ங்கும். அதி புரித்து . லாவியது. சுடுவெடிகளை எதிரிகள் கடுவேகமாகச் சுட்டனர் ஆகலால் இவர் நெடு நேரம் போர் செய்ய முடியாமல் படுதுயரங்கண் படைக்கனர். அடைக்காலும் பாகம் கள ராமல் அடலாண்மை கள் புரிந்தனர். படு கொலேகள் விழுக்கன. அவர் த ட க் து கொண்டே சுட்டனர்; இவர் அடர்ந்து கொடர்ந்து கொண்டே வெட்டினர். ஒட்டி வருகிற இவரை ஒதுக்கி ஒழிக்க மூண்டு அவர் குதிரைப் பட்டாளங்களேக் கட்டாகக் கடி ஜசெலுத்தினர். பல போர்களிலும் பயிற்சி பெற்ற நெடிய குதிரைகள் கடிய வேகங்களாய்க் கதித் அப் டாப்க்கன. அவை பாய்ந்து வருங்கால் இவர் காய்ந்து எதிர் நின்று வேல்களையும் வல்லயங் கண்டியும் நேரே விரைந்து நீட்டி வெகுண்டு குத்தினர். நீண்ட வேல்களே நிலையாக ஒச்சி ஆண்டகைமையுடன் அன்று இவர் போரில் பதின.) குதிரை கன் மாண்டு விழுக்கன. குடல் الاستوائي சரிங் தம் உடல் சிதைந்தம் உதிரம் பொழிக் தம் நெஞ்சம் பிளங் தம் நெடுஞ் சாக்காடாப் மடிந்து அவை விலைகுலைந்து கிடந்தன.