பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ச. தி பு ரி ந் த து 265 யாண்டும் குவித்தனர். மடிந்து போன வத்தல்களைப் பொடி செய்து சுரைக் குடுக்கைகளில் கிரப்பி இடங்கள் தோறும் பரப்பி வைத்தனர். கருமருத்துகளோடு சில மயக்க மருந்து கண்யும் சேர்த்தனர். கொலைடாதகமான இந்தச் செயல்கள் யாவும் அதி விரைவில் ஆயத்தமாயின. போரை கிறுத்தி யிருப்பதாக எதிரிகள் பாசாங்கு செப்திருங் கமையால் பாஞ்சை விரர்கள் ஊருள் அமைதியாயிருந்தனர். உரிய சமையம் வரவே ஊருள் எங்கும் புகைகள் புகுந்தன. வத்தல் தாள்களோடு மருந்து வகைகள் கிறைந்திருந்த சுரைக்குடுக்கைகளில் ைேய வைத்து உள்ளேனறிக் தனர். அவை கிச்சுக் குடுக்கைகள் என்று சொல்லப்பட்டன. கிச்சு = கெருப்பு. திய புகைகள் உாண்டும் பரவினமையால் ஆண்டிருந்தவர் யாவரும் மாய நேர்ந்தனர். மருண்டு ம.றுகி ன வ வழியும் மக்கள் வெவ்விய துக்கமாப் வெருண்டு திரண்டு வேறு வழி தெரியாமல் மாறுபாடாப்ப் பரிந்து பிரிந்து பரிதபித்தனர். அந்தப் புறமும் அயலும் புறநகரும் எந்தப் புறமும் இசைக்தெழுந்து கூவியே சிந்திப் புறம்போகத் தேம்பிஞர் தேம்பினவர் முந்தப் புகையால் முழுதும் மயங்கினர்; (1 கூவி யலேங்து குலேந்து கிலேகலங்கி வாவி மறுகும் மலர்ச்சோலேயின் மருங்கும் பாவில் உறுகுழலின் பாடாகப் பாடழிந்தே ஒவிலா தோடி உளேக் கார் உளமறுகி. 2 மாடிங்கள் தோறும் மதிமுகத்து மங்கையர்கள் பாடங்கள் ஒதிப் பயின்றிருந்தார் பட்டபுகை வீடெங்கும் மண்டி விரையவே வெய்துயிர்த்துக் கூடங்கள் வந்து குலேந்துமறு கேறினர். (3 கின்று தவித்து கிலே திரிந்து கேர்முகமாய் ஒன்றும் தெரியாமல் ஊசெங்கும் உட்கலங்கிக் கனறி யலமந்து காலோடிக் கையற்றே அன்றவர்கள் பட்ட அவதி கிலே யாாறி வார்? (4 கிசிசுக் குடுக்கை கிளர்ந்து விழ எழுந்த நச்சுப் புகையால் ககரம் கிஃலகுலையக் கச்சுக் கடங்காக் கன.தனத்து மங்கையர்கள் பச்சைத் தளிச்மேனி பாடழிய விடகன் ருர். (5 34