பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ப தி அ பூழி ங் த து 287 இதைத் திரும்பித் திரும்பிப் பார்த்து சாம் சிரித்து கிற்கி ருேம். சிரிப்பு நம்மை அறியாமலே செழித்து வருகிறது. கிழவி அழுத கொண்டு அன்று செப்த செயன் உலகம் னன்.றும் குழுமி ஈகைத் துக் கிழமையாப் உலங்க கொள்ளும்படி செய்துள்ளது. தன் பேச்சு மொழியில் வெள்னைத் தளபதி இப்படி எழுதி வைத்துள்ளான். உள்ளதை ஒளியாமல் அன்னலே மறையாமல் வெளி யிட்டிருப்பது உவகை தருகின்றது. இந்தச் சேனைத் தலைவன் சல்ல நகைச்சுவை யுடையவன் என்று தெரிகின்றது. வைசூரி என்பது ஒரு கொத்த கோப். அதன் பெயரைக் கேட்டால் வெள்னேக்காரர் அஞ்சி வெருவுவர் என். கெரிங்கே அத் காப் செஞ்சம் அணிந்த இங்த வஞ்சக் சூழ்ச்சியைச் செப் தான். அது காரியசித்தி பெற்றது. சீரிய யூகமாய்ச் சிறந்து காரிய விவேகமா விரிந்து விரியவெற்றியோடு விளங்கி கின்றது. எட்டையாபுரத்தாருடைய இயல்பும் செயலும் இங்கே வெளியாயுள்ளன. கோயின் பெயரைக் கேட்டவுடனே உள்ளம் வெருவி ஒடியிருத்தலால் அவருடைய இயல்பான கோழைக் தனங்கனேக் காட்டி கின்றனர். கும்பினிப் பட்டாளங்களோடு ஒட்டி கின்று கட்டாகவே வேலை செப்து வந்திருக்கிருர், பட்டு வரும் பாடெல்லாம் பகைமை பொருமை சுய நலங்களைக் கட்டி வருகின்றன. வஞ்சக் கரவுகள் செப்கின்றவர்களிடம் நெஞ்சத் அணிவுகள் இரா என்பதை அவர் செயல்கள் நேரே தெரியச் செய்தன. எட்ட கின்றே எட்டன் இழவு கூட்டியுள்ளான். இங்கே சில உண்மைகள் எண்ணி யுனாவுரியன. நாட்டிலுள்ள குடி சனங்கள் எல்லாரும் பாஞ்சை மரபி னர்.பால் வாஞ்சையும் உரிமையும் பூண்டு உள்ளன்புடையராப் ஒழுகி வந்துள்ளமையை யாண்டும் நன்கு அறிக் து வருகின்ருேம். ஈண்டு கிகழ்ந்த து அரிய பரிவாயப் மருவியுள இ. பண்டைக் காலத்தில் இக் காட்டிலிருக்க விரத்காப்மார் களுடைய சரித்தி, ங்கனேச் சங்கநூல்கள் நன்கு துலக்கியுள்ளன. வீ ர த் த ா ய ர் தன் தேசத்து மன்னனுக்கு உதவி செப்யும்படி சென்ற தனது கங்தையும் கணவனும் போரில் மாண்டு போயினர். ஒரே