பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. .ெ வ ளி எ ழு ங் த து 297 மீதே கறுவு கொண்டு உயிரைவெறுத்து ஊமத்துரை உருத்திருத் கலை ஆதியிலிருக்கே நாம் அறிந்து வருகிருேம். அந்தக் குறிக் கோளும் உறுதியும் சிறிதும் குறையாமல் உள்ளமையை இன் கேயும் கூர்த்து ஒர்ந்து கொள்ளுகிருேம். வாண்டும் ஆண்ட கைமை குன்ருமல் அடல் கொண்டு கின்ருலும் சேர்ந்தள்ள அழிவுபாடுகள் நெஞ்சத்தை மிகவும் கிலே குலத்திருக்கின்றன. அண்ணன் அழித்த துயரம் உயிரை வாட்டி வருதலால் மண்ணின் வாழ்க்கையை இகழ்ந்த குல மானத்துடன் வீச மர னத்தையே விழைந்திருக்கிருர் பகையைப் பாடழித்துப் பழிக் குப் பழி வாங்குவதிலேயே விழிப்பூன்றி சிற்கின் ருர் எண்ணி யதை முடித்து விண்ணில் ஏறுவதே இன்கடனும் என்ற கூவி யிருக்கலால் இவரது கருத்தும் குறிப்பும் திருத்தமாகத் தெரிய கின்றன. எண்ணியுள்ள எண்ணங்கள் கண்ணிரோடு கலந்து வெளி வந்துள்ளன. உள்ளத்தில் ஊன்றியுள்ள இவரங்கன் உரை களில் ஒன்கித் துறைகள் தோறும் தோய்ந்த தலங்கி கிற்கின்றன. அண்ணன் உயிர் இழந்த அன்றே அழிந்துள்ளேம். என்று தன் கம்பிகை அனைத்துக் கொண்டு இக் கம்பி வெம்பி மொழிக் இருக்கும் துணிவுரை உரிம்ை மிகவுடையது. உயிரை வெறுத்தலோடு குல வி: மும் கலத்திருக்கலால் னக் கிலே யிலும் தளராமல் எவ்வளவு படைகள் வக்காலும் கலங்காமல் கடும் போர் புரிந்து அடுக் திறலாற்றி எதிரிகள் எவரும் கெடுக் இகிலடையும்படி நேரே இர ச் செடிக்கனச் செப்து வந்திருக்கி முர். இவரது விாச் செயல் எவ்வழியும் எதிராளிகசேத் திரண மாகவே எண்ணி மான விருேடு மருவி அானம் புரிந்துள்ளது. தன் உயிரை எண்ணுத சூசனுக்கு எதிராளி தளம்எலாம் ஒரு துரும்பு! என்னும் உறுதி மொழி இவரிடம் பெரிதம் உரிமையாப் மருவியுளது. இவருடைய உயிர் வாழ்வு அயர் வாழ்வாய்த் தொடர்ந்திருந்தாலும் பாண்டும் அவசாகல் யாதும் அஞ்சாமல் எவ்வழியும் சேமாப் விரமே விகக் து வருவன் பே திசயமாப்ப் பெருகி வருகிறது. செயல் இயல்கள் எல்லாம் வியப்புகளாப் விளங்கி விருேடுமூண்டுவினையாண்மைகனே விளக்கிற்ேகின்றன. 38