பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名64 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கொண்டு பேசப்ப் பா காயங்கோட்டையில் வைத்திருக்தார். பூான கருப்பிணியா யிருக்த அவள் வயிற்றில் ஒ ரு ஆண் குழக்கை பிறக்க அக்கப் பிள்னையைக் கண்டதும் தளபதியின் மனைவி உளம் மிக இரங்கி வந்த பேணினுள். அவளுடைய வேண்டு கோளால் வெள்சேத் தலைவர்கள் அப் பிள்னேயை நன்கு பாக காத்த வங்கா திருச்சி சாப்பள்ளிக்குக் கொண்டு போப் அவரை ப் படிக்க வைத்தார். கும்பினியார் உரிமையுடன் வளர்த்து வக் கமையால் கும்பினிச் செல்லம் என்று அவர் சொல் லப் பட்டார். பருவம் அடைக்த பின் வேண்டிய உதவிகண்ச் செப்த அவரை மீண்டும் பாலே கங்கோட்டைக்கு அனுப்பிக் தளபதிக்கும் இதமாகக் கும்பினித் கலேவர் அடிகம் எழுதி யிருக் தார். குப் பினி கார் குறிப்பின்படி அக் குமானிடம் விருப்பக்தை வினவி பறிக் அவருடைய பில் கலிபானம் செப்து வைத் துப் பொருளுதவியும் புரிக் ஊருக்கு அனுப்பி வைத்தார் அவ ருக்கு உரிமையான விைனர் அப்பொழு தி செக்காரக்குடி என்னும் ஊரில் இருக்கமையால் அக்கே போப் அவர் குடியேறி வாழ்ந்தார் அவரு ை. . குடி வாழ்வு படிமுறையே படிங் த வர் தது அவருக்கு ஒரு பெண்ணும் இது ண்டுபு கல்வரும் பிறந்தனர். பெண்ணுக்குப் பாஞ்சாலியம்மாள் என்று பேர். புதல்வருள் மூத்தவர் பெயர் ஜெகவீரதளவாய்சாமி. இணையவர் டொபர் சுப்பிரமணியத்துரை. இக்க இருவருன் முன்னவருக்கு கான்கு புதல்வர்களும், பின்னவருக்கு இது லகும் பிற : கி ஆக்கின்றனர், அ.அவருள் ஐவர் இறந்து போயினர், இப்பொழு ஒருவரே யுள்ளார். உறவினரும் மரபினரும் பரிகாய கிலையில் வாழ்க்க வரு கின்றனர். அரச இனம் அவலமசப்ப் பரிசு குலேக் துள்ளது. தென்னுட்டில் உன்ன ஊர்கன் பல பாஞ்சாலங்குறிச்சி உரி மையாளர் பேர்கனால் அழைக்கப் படுகின்றன. பாண்டியா புரம், விர பாண்டியபுரம், வீர பாண்டியன் பட்டணம், செகவிர பாண்டியபுரம், சிக்த்தை பாபுரம், களவாப்புரம்,சக்கம்மாள்புரம், மல்லம்மாள் புரம், வெள்னையம்மாள்புரம், சப்பம்மாள்புரம், போடம்மாள்புரம், பொம்மையாபுரம், ஜெகவீரபுரம், சின்அனயr