பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. இ று தி எ ய் கி ய து 373 ளமையால் இம்மன்னன் முடிவை உன்னி உணர்க ஒருவாறு கேர்ந்த உறு கிமீக் கூர்க்க கிற்கின்ருேம், அரிய விர ம்; பெரிய செல்வம்; இனிய போகம் சனத் தனி மகிமை வாய்ந்திருந்த அரசு உருவழித்து கோயுளது. வி. புரி என்று யாரும் வியக் து புகழச் சிரோடு சிறங் திருக்க நகரம் சிதைக் மறைக் ளது. “Now the only monument of that once dreaded fortress.” (M. R.) "ஆங்கிலேயருக்கு அன்று செடிய பயங்கா திகிலாப் நிலவி யிருந்த பாஞ்சைக்கோட்டை இன்.று வெறும் ஞாபகக் குறியா ப் மருவியுளது” என்னும் இது இங்கே கருஇ யுனச அரியக. அடலாண்மைகளோடு ஆண்டுவக்க அரசர் உடல்பொருள் ஆவி யாவும் காட்டுக்கே உரிமை செய்திருக்கலால் புலவர் பாடும் பாட்டுக்கு இனியஉரியராய்ப் பெரிய இசை மிகுந்து கிற்கின்ருர், இந் நூலின் தொகைக் குறிப்பு. பாஞ்சாலங்குறிச்சி என்பது பாண்டி மண்டலத்தின் தென் பகுதியில் உள்ளது. அதனை இராசதானியாகக் கொண்டு அதிலிருந்த இ.மு.தியாக அரசு புசின் வக்கவர் வி: உசாண்டியக் கட்டபொம்மு, ஊமைத் திரை சுன்னும் பேசினர். இவருடைய முன்னேர் ஆந்திர காட்டிலிருன் ஈண்டு வந்தவர். பாண்டிய மன்னரிடமிருந்து அரசுரிமை பெற்றவர். வழி முறையே அர சாண்டு வந்தவருள் முடிவில் கின்ற இந்த இருவரும் சிறக்க விர சாப் விளங்கி யிருக்தனர். இவர் ஆண்டு வருங்கால் ஆங்கில வியாபாரிகளான கும்பினியார் இத் தேச உரிமையைப் பெற்றுத் தலைமையாக ஆட்சி புரிய நேர்க். வரிக ைவிதித்தார். பாளைய காரெல்லாரும் வசி செலுத்தி வணங்கி வாழ்த்தார். இவர் வரி கர மறுத்து எதிர்த்து கின் ருர். அகளுல் கும்பினியாருக்கும் பாஞ்சை அரசுக்கும் பகை சேர்க்க த போர் மூண்டது. முத வில் வெற்றியடைந்தும் முடிவில் வீர பாண்டியன் மாண்டு போனுர், கம்பியைக் கொண்டுபோப்ப் பாகி பங்கோட்டையில் சிறை வைத்திருக்கனர் பதின மாதம் அங்கே இவர் பனிக் இருக்கார் முடிவில் அக்கச் சிறையை உடைக் மீண்டு வக்க பாஞ்சாலங்குறிச்சிகை. அடைக து அசனுன கோட்டைகள்