பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இவரிடம் பெருகி யிருந்தன. அ ரி ய விரத்திறல்களோடு இனிய குண கலங்களும் மருவி யிருக்கமையால் எவரும் இவரை உவந்து புகழ்ந்து உரிமையோடுயாண்டும் பெருமையாகப்பேணிவந்தனர். கேடு நேர்ந்தது. சிறந்த பாக்கியசாலிகளாய் விளங்கியிருந்த இந்த அரசகுமா ரர்கள் உயர்ந்த புகழோடு உவந்த வாழ்க்க வருங்கால் இடையே கொடிய துயரங்கள் நேர்கதன. கும்பினியா ரோடு எதிர்த்துக் கொடும்பகை மூண்டமையால் நெடும்போர் நீண்டது. பாஞ்சா லங் குறிச்சி மீது படை எடுத் துவக்க பட்டாளங்கள் பல பட்டு மாண்டன. வெற்றிபெற்றிருந்தும் அண்ணன் அகியாயமாப்ன திரி கள் கையில் சிக்கி அழிந்து போனன் போகவே தம்பியாகிய ஊமைத் திரை வெம்பிக்கொதித்து வெக் துயரோடு நொந்திருந் தார். உள்ளக் கொதிப்புகளும் அல்லல்களும் எல்லைமீறி கின்றன. யாண்டும் அஞ்சாத போர்வீரர் தமையனுர் ம | ண் டு போனதை கினைந்து மறுகி நின்ருர், இவருடைய உள்ளத் தய ாம் உரையிடலரியதாய்க் கொடிய அல்லலுடன் ஓங்கி நின்றது. வெள்ளமெனப் பகைதிரண்டு வேல்வெடிகள் உடனடர்ந்து வெகுண்ட போதும் எள்ளளவும் அஞ்சாமல் எதிரேறிப் பொருதழிக்கும் ஏந்தல் அந்தோ! உள்ளம் அழல் உறுமெழுகாய் உருகியழுது அண்ணனேயே எண்ணிச் சோ ர்ந்தான் விள்ளரிய பிறவியுறு வெம்பாசம் வென்றவுயர் வீரர் யாரே? உடன் பிறந்தவர து பிரிவுக் துயரம் உயிரை வாட்டியுள்ளமை இத ல்ை உணரலாகும். அன்புப்பாசம் கன்பத்தொடர் பாப்கின்றது. முடிங் போன முன்னவனே கினைக் உள்ளம் உடைந்து முதலில் இவர் அடைந்திருக்க பரிதாப நிலைகளையும், இடையே மிடைக்க இடர்களையும், அடலாண்மைகனையும், முடிவில் முடிந்த முடிவுகளேயும் அபலே தொடர்ந்து கி லே + T షొT வருகின்ருேம்.

  • ==