பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிந்தை நொந்தது 5 1 கொடுமையாக நடத்தி வருகின்றனர். இகனை ஒரு soo; திரமான சிக் கிரவதை என்றே சொல்லவேண்டும்.பால் அருந்திப் பழங்கள் தின் று பவிசுடன் இருக்க நாம் இங் கே கூழ் உண்டு கும்பி கொதித் துக் குலைக் த கிடக்கின் ருேம். மானம் அழிக்க மரபுகிலை இழக்க வாழ்வதை விட ஊன உடலை உதிர்த்து உயிர் ஒழிவது நல்ல த அல் லவா? இங்கப் பொல்லாத புலை கிலையை இனி நாம் ஒருகணமும் இங்கே பொறுத்திருக்க லாகாது. மாமன்: கால கிலேமைகனே நீங்கள் சிறிது கவனிக்க வேண்டும். அரசை இழக்க படாத பாடுகள் பட்டு நாம் அவலம் அடைந்திருக்கின்ருேம்; இங்க கிலேயில் கவலைக்கு இட மான காரியம் ஒன்றையும் கருதலாகாது. வருவகை எதிர்நோக்கி அமைதி பாப் இருப்பது நல்லது. பொறுத் தார் அரசாள்வார்; பொங்கினர் போய் மாள்வார் என்பது பழமொழி. இங்கு நாம் பொறுத்திருப்பதே எவ் هrgكي யும் இதமாம். பாவும் கருத்தோடு கவனியுங்கள். னமை: பொறுமைக்கும் ஒர் அளவு உண்டு. எவ்வளவு காலம் இங்கே சாம் ஈனமாப் இழிந்து கிடப்பது அரசையிழ ங் த தோல்வி யடைந்து போனுேம் என்று எதிரிகள் மிக வும் எள்ளலாப் கம்மை இகழ்த் துகிற்கின்ருர்; நாம் இங் கே அமைதி பாப்ப் பொறுத்திருப்பது அவர்க்கு அங்கே அதிகமாப் அகங்காரத்தை விளத்து வருகின்றது. பொ அறுமை ஆடவர்க்கு நல்ல அணியே; ஆயினும் அதன் அருமை உணராமல் எதிரி சிறுமை செய்ய சேர்ந்தால் அப்பொழுது அவன் தலையைத் தரையில் உருட்டி கிலே யில் கிற்பதே சிறக்க விரனுக்கு உயர்ந்த அணியாம். இந்த அரிய அணியைப் பூண நான் உரிய பணியைச் செய்யப் போகிறேன். எனது செயல் பழுதாகாது. மாமன்: வலி அளவு கெரியாமல், காலநிலை கருதாமல், இடவகை உணராமல், காளியம் செய்யத் துணிவது பெரிய பிழை யாம். இது பொழுது யாதும் செய்யலாகாது. இன லும் சில நாள் அமைதியாப் இருந்து பார்ப்போம்.