பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வந்தது 81 அபலே வரும் பொழுதே இவர்களுடைய கிலைகளைக் கும்பினிக் கள பதிகள் பார்த்துக் கொண்டார் ஆதலால் முகலில் செயலி | கின்ருலும் பின்பு விரைந்து மூண்டு வெகுண்டு இரண்டார். படுசமர் மூண்டது. பாஞ்சாலங்குறிச்சியார் சிறி எறி வேல்கள் கொண்டு தாக் கவே அவர் மாறித் தேறி விருேடு போர் செப்ய நேர்ந்தார். குதிரை வீரர்கள் விரைந்து பாப்ந்து திரிகளை உள்ளே புக விடாகபடி முனைக் த அமர் புரிக்கார், பட்டாளத்தின் சிப்பாப் கள் கட்டாக கின்று சுட்டார். படைத் தலைவர்கள் பக்கம் கின்ற உறுதி கூறி ஊக்கினர். ககு மருந்து கள் தக்க படி வக்தி ருக்கன ஆதலால் சுடு வெடிகளே அவர் கடுமையாகக் கொடுத் து விடுக்கார் கம்புகளோடு கும்பலாப்ப் புறத்தே சூழ்ந்து இவர் பொரு த ஏறி வரும் பொழு து அவர் அருகே குறி வைத்துச் ைகெ/ற்கு மிகவும் வசதியாயிருக்க . கூடாரங்களில் ஒளிக் து கின்றும் பல இடங்களில் மறைந்திருத்தும் அவர் தொடுத்து இடை விடாது கடுத்துச் சுட்டார். சுடுகின்ற குண்டுகளையும் வாங்கிக் கொண்டு குதிரைப் படைகளையும் ஊடுருவி இவர் உள்ளே பாப்க்.து ஊக்கி எறி வல்லயங்களால் குத்தி விழ்த்தி வன் சமராடினர். வாள்களும் வேல்களும் எவ்வழியும் விசினர் யிசா க் திரணமாக எண்ணி ஆவேச வெறியராப் இவர் அட லா வண்மை புரிந்தார். குடல்கள் சரிங் தும் உடல்கள் சிதைந்தும் கொள்கள் மு.விக்கம் காள்கள் ஒடிங் தம் தலைகள் இழந்தும் கும் பினிப் படைகளில் கொலேகன் பல புலையாப் விழுந்தன. இவர் ஏறிப் பொருங்கால் குண்டுகளே அ வ ர் வாசிப் பொழிந்தார். கொள்ளித் கீ போல் கொதித்தப் பாப்க்க குண்டு களால் இவருள் சிலர் தள்ளி விழுந்து செத்தார். மூண்டு பொரு:சமையால் இரு வகையிலும் பலர் மாண்டு விழுத்தனர். கொடிய குண்டுகளின் கொடுமையால் நீண்ட நேரம் கின் மறு போராட முடியாமல் இவர் மீண்டு திரும்பினர். மாண்டு படிக் கவர் போகக் காயம்பட்டுக் கும் அயிராப்க் கி ட ங் த சிலரை க் கையோடு தனக்கிக் கொண்டு கோட்டையை கோக்கி வேட்டையில் மீண்ட வீரர ப் இவர் விரைக் து போயினர். 11