பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{* * * 3 tbck' * *272 {.. ?,141 14 272 20:1itted by the curt, {S 11othing Culd be f;"Luxi:1 12 ( 3217ect th&m withi Ven triggerners

  • "4:39}S:3:"Acy": {}} {\' 111(in chargo Sce of their fellow-accused

Witr ulti state; 5:11 10 4301. ":::: (331: y indrge wil::/2 the Police C(71d maintain again251) 11:25 24.111. ed Teri Muds that tirey were found in possessio1] [f b), K $ put!1st try 12t! And, ol' Course! I was guilty because 21.84 13<d my' '303k ! 2. E. 1). மேற்கண் .. பகுதியின் தமிழாக்கம் வருமாறு:-

  • சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆஷ் கொலை வழக்கு விசாரணை

தடந்த போது , 2 ாலீசார் என்னையும் அதற்கு ஓர் உடந்தையாள னகல் சந்தேகிக்கச் செய்த 'சாட்சிய' ரகங்களைப் பற்றி நானும் சற்று தெரிந்துகொண்டேன். 'சதி செ ய்!தவர் கள் ' எனக் கூ நாட்பட்டோரில் 'சிலா --பிள்' டர் ஆலைக்கு மிகாலை செய்வது என்ற எந்தவொரு சதி பற்றிய குற்றச் சாட்டும் விசாரணை: யின்போது தகர்ந்து போ! riவிட்டது. மேலும் அது அரசாங்கத்தால் கைவிடவும் பட்டது என்பதைக் கவனத்தில் கொக:ன 8ம் படி த 2 பீடம் நான் எழுதிய ஒரு தீங்கற்ற காதல் கவிதை மற்றும் ஒரு சமூ க.சி சி சதிருத்தக் குறுநாவல் ஆகியவற்றின் பிரதிகளை வைத்திருந்தார்களே என்று எண்ணத் தோன்றும். எனினும் இந்தப் புத்தகங்கள் பாராச் வசம் இருந்ததோ அவர்கள் குற்றமற்றவர்கள் கான்று கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டனர். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்ட அவர்களது சகாக்களில் சிலர், இறுதியாக எந்தக் ஆற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு அனுப்பப்பட்டார்களோ, அந்தப் பொதுவான 'சதி' யோடும் கூட அவர்களைச் சம்பந்தப்படுத்தக் கூடிய முகாந்திரம் எதையும் கோர்ட் கண்டறியக் கூடவில்லை.

  • குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்ட இந்த மனி

தர்கள் மீது போலீஸ் சாட்டக்கூடிய ஒரே குற்றச்சாட்டு, 'நான் வெளியிட்ட புத்தகங்கள் அவர்கள் வசம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டது என்பது ஒன்றுதான். ஆம், அவர்கள் என் புத்தகத்தை 50)வத்திருந்ததால், நான் குற்றவாளியாகி விட்டேன். இது நிரூ பிக்கப்பட வேண்டிய விஷயம்.