பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமுடியைத் தாங்கியுமே விரதத் தோடு இருளடைந்த வனத்தினிலே நடந்து வந்தோம். சுறுசுறுப்பாய்க் கரியமலை கடந்து வந்தோம். தூய்மைபெறப் பம்பாவில் குளித்து வந்தோம். ஒருமையுடன் பதினெட்டுப் படியும் ஏறி உன்னுடைய திருஉருவைக் கானு கின்ருேம். அருளுருவே, ஐயப்பா உன்னே யன்றி ஆதரவு வேறெதுவும் ఫ్రంురీణు யப்பா. வரிப்புலியின் மீதேறி வந்த சாஸ்தா. மகிஷிதனே சம்ஹாரம் செய்த சாஸ்தா. திருவருளால் உலகமெலாம் காக்கும் சாஸ்தா. திமையெலாம் பறந்தோடச் செய்யும் சாஸ்தா. 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/35&oldid=811425" இலிருந்து மீள்விக்கப்பட்டது