பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

பின்பாட்டால் உங்கட் கெல்லாம்
       பெரு நன்றி முதலிற் கூறி,
என்னிரு கைகள் கூப்பி

       இங்கும்மை வணங்கி னேனே!

நாள்: 29-4-1968

இடம்; செஞ்சிச்சாலைத் திருமண மண்டபம்—புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதிதாசன் பிறந்தநாள் விழாக் கவியரங்கம்.

தலைவர்: புதுமைக் கவிஞர் வாணிதாசன்.