பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டில் அமைதியாய் ஹர்த்தாலுமே கடந்ததே. ஆயினும், வெள்ளையர்கள் கூட்டங்கள் யாவும் தடுத்தனராம். குண்டாங் தடியால் அடித்தனராம். அடக்கு முறையை எதிர்த்திடவே அமிர்த சரஸ்என்னும் நகரினிலே படையென மக்கள் திரண்டனராம். பயமின்றி ஊர்வலம் சென்றனராம். 168