பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் ஆசை அண்ணு, அண்ணு, காந்தித் தாத்தா அருகில் சென்ற துண்டோ?-நீ அவரைப் பார்த்த துண்டோ ? கண்ணு, இந்தக் கண்ணு லேயே காந்தி ஜியைக் கண்டேன்-என் கண் குளிரக் கண்டேன். அண்ணு, அண்ணு, உன்னைப் போல அதிட்டம் எனக்கே இல்லை-நான் அவரைப் பார்த்த தில்லை.

19