பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மாவிடம் ೨|| புத்திலி பாய்மிகப் பக்தியுடன்-தினம் பூசைகள் செய்து வருபவராம். கித்தமும் சூரிய ஜனத்தொழுதே-அவர் கிம்மதி யாகவே உண்பவராம். மாரி பொழிந்திடும் காலத்திலே-மேகம் மறைத்திடும் அல்லவோ சூரியனை ? துரியன் தெரியாத நாட்களிலே-அன்னை சோறு பலகாரம் உண்பதில்லை. 25