பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்துகள் பலவும் கடப்பதுவும், விதவிதச் செலவுகள் செய்வதுவும் எனக்கா கத்தான்' எனகாந்தி எண்ணி எண்ணி மகிழ்ந்தாராம். சிறப்புடன் காந்தி-கஸ்தூரி திருமண வைபவம் நடந்ததுவாம். திருமணம் என்றால் என்னவென்றே தெரியா ததனுல் காங்தியுமே, 'ஆடிப் பாடி விளையாட அகப்பட் டாளே ஒருதோழி. இனிமேல் நமக்குக் கவலைஇல்லை’ என்றே எண்ணி மகிழ்ந்தாராம்!