பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பன் இதனைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டனன்; கமது முயற்சி வென்ற தென்றே துள்ளிக் குதித்தனன். கண்ணே முடி காந்தி இரவில் துரங்கும் வேளையில், கனவு கண்டு மிகவும் நெஞ்சு கலங்க லாயினர். வயிற்றுக் குள்ளே ஆடு வந்து கிற்க லானது; வாயை விட்டு மேமே என்று கதற லானது. உயிரைக் கொன்றே ஊஇனத் தின்னல் தப்புத் தப்பென உணர்ந்தார்; அதனை எண்ணி எண்ணி உருக லாயினர்.