பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்து முடிந்ததும் நண்பர்களில்-சிலர் மெத்தவும் காந்தியை வாழ்த்தினரே, இறுதியில் பையிலே கையைவிட்டு-காந்தி எடுத்தனர் நன்றி உரைதஜனயே. காகிதம் தன்னை எடுத்ததுமே-அவர் கைகள் இரண்டும் நடுங்கினவே. வேகமாய் வார்த்தைகள் வந்தனவா?-இல்லை; வேர்வை உடம்பை நனைத்ததுவே! தொண்டை அடைத்தது; மேலும்அவர் --சொன்ன சொல்லும் உடைந்து சிதறியதே. கன்றி உரைதனில் என்னசொன்னர்-என்றே கண்பரில் யாருக்கும் புரியவில்லை! கண்பர்கள் மத்தியில் பேசிடவே-அன்று கடுங்கித் திணறிய காந்திமகான் அங்கிய ரும்மிகப் போற்றிடவே-பல ஆயிரங் கூட்டத்தில் பேசிவிட்டார் ! 57