பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவு செய்தே ஆசிரியர் மூவரும் அறியக் கூறினரே. அவர்கள் இதனைக் கேட்டதுமே அதிசய மடைந்தனர். அத்துடனே காந்தியின் மனத்தை அறிந்தனரே ; கடமை உணர்வைப் போற்றினரே. 72.