பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் வழக்கு உண்மை யற்ற வழக்கை காக்தி ஏற்ப தில்லையே. ஒரு வழக்கும் தரகு கொடுத்துப் பிடிப்ப தில்லையே. - இந்த முறையைக் கடைப்பி டித்த கார ணத்தினுல் எவரும் அவரைத் தேடிக் கொண்டு வருவ தில்லையே ! 77