பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகைத் தகராறு ஆப்பிரிக் காவுக்குச் சென்றதுமே அடைந்திட்ட தொல்லைகள் பற்பலவாம். கேட்பவர் யாருமே இல்லையங்கே, கேடுகள் செய்தனர் வெள்ளேயர்கள், ஆப்பிரிக் காவிலே வாழ்ந்துவந்த அருமைகம் இந்தியர் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் கலங்கிடக் கண்டனர் காந்தியுமே.