பக்கம்:பாட்டுத் திறன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 221 5. கலித்தளை. காய்ச்சிருக்குமுன் கிரையசை வருவது (வெண்சீர் வெண்டளைக்கு மாறுபட்டது). வேதங்கள் அறைகின்ற வுலகெங்கும் விரிந்தனகின்' நேர்கேர்நேர் கிரை நேர்நேர் கிரைநேர்நேர் கிரையிரைகேர் தேமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் .ே ஒன்றிய வஞ்சித்தளை : கனிமுன் கிரைவருவது (கிழல் முன் கிரைவருவதும் அது). 7. ஒன்றா வஞ்சித்தளை ; கனிமுன் நேர்வருவது (கிழல முன் நேர்வருவதும் அது). - . மந்தாகிலம் வந்தசைப்ப நேர்நேர்கிரை நேர்கிரைநேர் தேமாங்கனி கூவிளங்காய் வெண்சாமரை புடைபெயர்தரச் நேர்நேர்கிரை கிரையிரைகிரை தேமாங்கனி கருவிளங்கனி செந்தாமரை நாண்மலர்மிசை நேர்நேர்கிரை நேர்கிரைகிரை தேமாங்கனி கூவிளங்கனி - எனவாங்கு கிரைநேர்நேர் புளிமாங்காய் ஒளிதி னொதுங்கிய விறைவனை திரைகேர் கிரைகிரை நிரைகிரை புளிமா கருவிளம் கருவிளம் மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே திரைகிரை நேர்கிரை கிரைகிரை கிரைநேர் கருவிளம் கூவிளம் கருவிளம் புளிமா மேற்காட்டிய பாடலில் ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத - வஞ்சித்தளையும் விரவி வந்துள்ளன. - . 地镇。 ஆாணி.விாதன்வதை-14