பக்கம்:பாட்டுத் திறன்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 485 சோப்பினில் கட்சத்திரம் விற்றிடுவாள் விளம்பரத்தால் முலைக்கோண வலைக்குமரி? இப்படிப் பல வரிகள்;-விளம்பரத்தில் பெண்ணைப் பலவகையி லும் பயன்படுத்துவதைப்-பார்ப்போரிடம் காமவிகாரத்தை ஏற்படுத்தும் வகையில் இச்சைக்கு வழிபாடு எங்கும் எப் போதும் நடைபெறுவது சுட்டிக்காட்டப் பெறுகின்றது. இலக்கியத்திலிருந்து அணிமயில் அசை கடைமைந்தர் விதுப்புற', 'பாம்புரித்தன்ன, காம்பு சொலித்தன்ன போன்ற பற்பல அடிகள் நினைவு கூரப் பெறுகின்றன. கடலில், உப்ட கலந்திருப்பது போலக் கவர்ச்சிக் கலப்பு அங்கிங்கெனாதபடி எங்கும் கிறைந்து காணப்பெறுகின்றதே என்று கழிவிரக்க காட்டுகின்றார் கவிஞர். ஆற்றல் இழந்த கடவுளரை சாலையில் காட்சிப் பொருளாக்கிப் ப்ெற்றனர் அழகியல் போற்றல் பக்தி மலருக்குப் பதிலாய் அறிவியல், இக்கையில் பறித்துப் பறித்ததை நீக்கி மகிழக் குவித்தது அக்கைவில் பல பொருள்; முன்னேற்றம் கைலக்ஸ், சினிமா, இறைவனை விட்டபின் மற்றது. பிறப்பு மர்மம் ஆண்பெண் பிணைப்பு மர்மம் ஒன்றுதான். காயக காயகி பக்தி போனதும் தலைவன் தலைவி சித்தி வந்தது; கோவில் போனதும் கொட்டகை வந்தது கடவுள் போனதும் நட்சத்திரம் வந்தது டும் டும் டும். பா-30