பக்கம்:பாட்டுத் திறன்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 47? பெட்டையே முன்னென் போரும், இல்லை வரிசையே கன்றென்போரும், ஏறுவோரும் தேர்ந்ததே தேரினல்லால் யாவரே தெரியக் கண்டார்? குழுமினர். துவன்றி முயல், கால்மிதிப்பன கைபிடிப்பன, தோள் இடிப்பன மயிர் இழுப்பன, பொய்யோ வெனும் இடையோடு ஐயோவெனும் அரும்பினர் கிடைத்தாரென நெறிப்பன பாடியல் யானைப் பத்தியின் கடையின் கூளியல் மதனை கெறுக்கி ஆய்வன எல்லாம் வண்டியில் அடுத்த கணம் கலைந்த மலையுள; ஒய்ந்த விரலுள சரிந்த தலைப்பால் தெரிந்த பூவுள. பாலூட்டக் கிடைத்தனவோ? உணர்ச்சி ஊட்டவே ஆழக் கழுத்தெடுத்து நீளம் மிகக் குறைந்து சேரப் பிடித்த கோளி நின்று கவனித்து சோர்வு கடை பின்னச் செய்யும்... இக் காட்சிகளால் பிரவகித்த கனவோடையுடன் அந்த மனிதன் தன் இல்லத்திற்கு வருகின்றான். காம உளைச்சல்கள் ஓடை யைத் துரிதப் படுத்துகின்றன. வீட்டில் தனிமையாக இருக்கும் போது கணநேர நினைவுகளாக ஓடை பாய்க்தோடுகின்றது. அத னையும் காண்போம். வீட்டிற்கு வந்தவுடன் இலக்கியத்தில் தஞ்சம்புக அருப்பேக்திய கலசத்துணை யமுதேந்திய மதம்ா மருப்பேக்திய கனலா முலைவஞ்சி காவின்கீழ் போதர கடாரப் புல்லி முயங்கு.ே முகடு காப்பியாத்து விட்டாங்கு சேர்ந்த மார்பில்