பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

1958 ஜூலை மாதம் முதல் சுமார் ஓராண்டுக் காலம் ‘கல்கி'யில் வெளியாயிற்று எனது இந்த நாவல்.

இந்நூலின் முந்திய பதிப்பை மங்கள நூலகத்தார் வெளியிட்டிருந்தார்கள். இப்போது தமிழ்ப் புத்தகாலயத்தார் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபம் நா. பார்த்தசாரதி

சென்னை-2 19–10–1978