பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு: 27-08-1916 இந்நூலாசிரியரைப்பற்றி . . . 85 அகவையைக் கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் எம்.ஏ., பி.எஸ்.சி.எல்.டி.வித்துவான், பிஎச்டிபட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் தலைமையாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் - துறைத் தலைவராகவும் (1950-50, பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர் பேராசிரியர்-துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஒய்வு பெற்றவர். 1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப்பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி-ஜூன் 1979 தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்.திருப்பதிதிருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்றுமாதங்கள்மதிப்பியல்பேராசிரியராகவும் 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய18 திங்கள் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம் - காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் வைணவச் செல்வம் என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. (த.ப.க. வெளியீடு 1996-பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக் கழகத் தெற்கு -xiv -