பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடறிந்த நல்லவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கட்கு அன்புப் படையல் இலகு பாண்டியர் சேரலர் சோழர்கள் எதிரிலாப் பல்லவர் பலரும் மலைவு கொண்டிடர்ப் பட்டுமுன் ஆண்டஇம் மண்ணினை வறியவன் செய்போல் உலகு போற்றிட ஒருதனி ஆண்டிடும் உயர்கரு ணாநிதி யாகும் கலைஞர் என்றொளிர் கதிரவற் கென்சிறு கையுறை யாகும்இப் பனுவல்!அணைத்து சொற்கள் உம சேரி ஆகா உள்ளது