69
மூன்ரும் திருமுறை பதிகம் 10 பண் காந்தார பஞ்சமம் 1. அலைவளர் தண்மதியோ டயலேயடக் கியுமை முலைவளர் பாகமுயங் கவல்லமுதல வன்முனி இலைவளர் தாழைகள்விம் முகானல்இரா. மேச்சரம் தலைவளர் கோல நல்மா லையன்தான் இருந் தாட்சியே.
(அ. சொ.) அகல-அலைகளையுடைய கங்கையை, தண் மதி-குளிர்ந்த சந்திரன், முயங்க-தழுவ, விம்மு-மிகுதியாக நிறைந்துள்ள, கானல்-கடற்கரைச் சோலை, கோலம்-அழகு. 2. தேவியை வவ்வியதென் இலங்கைத்தச மாமுகன் பூவிய லும்முடிபொன் றுவித்தபழி போயற ஏவிய லும்சிலைஅண் ணல்செய்தஇரா மேச்சரம் மேவிய சிந்தையினுர் கள் தம்மேல்வினை வீடுமே.
(அ. சொ.) தேவி-சீதை, தசமாமுகன்-பத்துத் தலை களையுடைய இராவணன், இயலும்-பொருந்தும், பொன் றுவித்த_அழித்திட்ட, ஏ-அம்பு, சிலே-வில், அண்ணல்இராமன், (பெருமையில் சிறந்தவன்) மேவிய-பொருந்திய, வினை-தீவினை, வீடுமே-அழியுமே. 3. பகலவன் மீதியங்கா மைக்காத் தோன்பதி யோன்தனை இகலழி வித்தவ னேத்துகோ யில்இரா. மேச்சரம் புகலியுள் ஞானசம் பந்தன்சொன் ன தமிழ் புந்தியால் அகலிடம் எங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே. (அ. சொ) பகலவன்-சூரியன், மீது-தன் நகரின் மேலே, இயங்காமை-சஞ்சரிக்காமல் படி, காத்தோன்-தடுத் தவனகிய இராவணன், இகல்-வலி, அழிவித்தவன்-அழி யச் செய்த இராமன், ஏத்து-போற்றும், புகலியுள்-சீர்காழி யுள், புந்தியால்-அறிவில்ை, அல்லல்-துன்பம்.
இப்பதிகத்தால் இராமேச்சுரம் இராமனுல் பூசிக்கப் பட்டது என்பதும், அவ்வாறு பூசிக்கப்பட்டதன் கோக்கம்
5