பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமையுரை


ழுதியரா மோரைவர் வள்ளன்மை
போற்ற எழுதியவிந் எலுரிமை யேற்கத் - தொழுதெனது
தாயாம் மதுரைத் தமிழ்ச்சங்கத் தெய்வத்தை
வாயாற் புகழ்வன் மகிழ்ந்து.

க்கள் மழலைமொழி மாநிலத்துத் தாயர்க்கு
மிக்க இனிமையுற மேவுதலால்-மக்கள்
இனத்துட் சிறியேன் எனது மொழி யெந்தாய்
மனத்துள் அடைப்பள் மகிழ்ந்து.

பாண்டியர் ஓரைவர் பண்டைவர லாறுசொல
வேண்டிய இந்நூல் மிகுபுலமைப்-பாண்டிய
பாண்டித் துரைவளர்த்த பைந்தமிழின் சங்கத்தை
வேண்டிப் புகுதும் விழைந்து.

நா. கனகராஜ அய்யர்