பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரதிக்குப் பின் குறுக்கே நீண்ட தலை; அதன் மேல் நாணற் பூவைப் போல் பறந்துகொண்டிருக்கும் பத்து மயிர்; இந்தக் கோலத் தோடு பாரதியார் இருப்பார் என்று நான் கனவிலும் தினத்ததில்லை. அவளுக்கு அக்காலத்தில் பி ர | ய ம் சற்றேறக் குறைய எழுபதுக்கு மேலிருக்கலாம்:”