பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பாரதிதாசன் பரம்பரை

"வாணிதாசன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவர்தம் இயற்பெயர் ரெங்கசாமி. இப்பொழுது பாகூரில் ஆசிரியர் வேலை மேற்கொண்டிருக்கிறார். கதிரோன் வருகை அவர்தம் கவிதையாற்றலுக்குச் சான்று,

-ஆசிரியர்

கதிரோன் வருகை

மயல்தரு கீழை காளின்

வானத்தைக் காண எண்ணி வயற்புறம் சென்றேன், நொச்சி மணம்வீசும் வேலி யோரம் குயில்துணாக் கிளைகள் தாவிக்

குக்குகுக் கென்றே பாடும் செயலற்று கின்றேன் விகம்

சிலுசிலு காற்றில் கானே.

சேக்கையை விட்டு மக்கள்

எழுக்திடச் சேவல் கூவும்: காக்கைகள் ஒன்றி ரண்டு

கரைக்திடும் தென்னக் தோப்பில் வாக்கினைத் திருத்திக் கொள்ளும் வாழைமேல் கிள்ளை தாவி யோக்கிடும் இருளைக் காலை

செக்கிறம் கீழ்வான் பூசி