இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக் கவிஞர் சுரதா 35
சிரித்திருக்கும் இளமையினைத் தெரியக் காட்டும்
சிற்றிடையாள் வளையொலியின் பொருள் தான் என்ன? விரித்திதழை-பல்லொளியை விளங்கக் காட்டி
விழிதாழ்த்தி எனைவிழுங்க எங்கு கற்றாள்? பிரித்தற்கிங் கிடமில்லை என்று பேசும்
பெயராத அணைப்புடையாள் கண்ணி ரண்டும் கருத்தோடு கவிழ்ந்துகிலம் கோக்கு தல்தான் கன்னத்திற் கிருமுத்தம் போதும் என்றா?
-சி. திருநாவுக்கரசு
இதழ் பொன்னி, 10.8.1948
மலர்-3
இதழ்-13