இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
&to பாரதிதாசன் ரைம்கரை
சரித்திரத்தின் முதலேடு சமயப் போர்!
சதிவிளக்கும் அரசியற்போர் அடுத்த பக்கம்! பொறிக்கின்றார் பொன்னேட்டில் புதுகிகழ்ச்சி
மறத்தமிழர் அறப்போராம் வாழ்வுப் போரால் சிரித்தாடும் பகைக்குன்றம் செய்து வைத்த
பொய்க்கதைகள் தீயிடுதல் சிறுகி கழ்ச்சி, குறிக்கின்ற புதுவாழ்வுக் கின்பம் ஊற்றி
வரும்புதுமைப் பெரும்புரட்சிக் கெச்ச ரிக்கை1
-ஞா. மாணிக்கவாசகன்
இதழ் : பொன்னி, 23.9.1949 மவர்-3
இதழ்-16