இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாரதிதாசன் ரம்பரை
ஏன் இனியும் இந்தநிலை திராவி டத்தில்?
இழிநிலையைப் போக்காமல் இருப்ப தேனோ? தேன்மதுரத் தமிழ் உண்டு, திண்டோள் உண்டு
சிங்கமெனத் திரண்டுவரும் இளைஞர் உண்டு வான்கதிர் போல் வழிகாட்டத் தலைவர் உண்டு
வலியுண்டு, கையினிலே வாளும் உண்டு தான்.இனியும் உறங்காதே தமிழா! காட்டைத்
தைைகிமிர்த்த எழுந்திடடா தடந்தோள் وأعناقي !
-இரா. குழுஉத்தலைவன்
இதழ் பொன்னி, 15.5.1948 மலர்-2
4 سم دبليتيم (يو