பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பரம்பரை

யாருனை ஆறென் றார்கள்?

அழைத்ததை கினைத்துத் தானோ பேரினுக் கேற்ப நீயும்

பெருக்தன்மை விளக்கிக் காட்டி ஊரினுக் கூழி தொட்டு

உயிர்வாழ வழியுண் டாக்கி ஏரினுக் குயினே ஆகி

எம்பசி ஆற்று கின்றாய்!

-சு. வழித்துணை ராமன்

இதழ் பொன்னி, 1.7.1948

மலர்-2

இதழ்-6