இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாரதிதாசன் பரம்பரை
யாருனை ஆறென் றார்கள்?
அழைத்ததை கினைத்துத் தானோ பேரினுக் கேற்ப நீயும்
பெருக்தன்மை விளக்கிக் காட்டி ஊரினுக் கூழி தொட்டு
உயிர்வாழ வழியுண் டாக்கி ஏரினுக் குயினே ஆகி
எம்பசி ஆற்று கின்றாய்!
-சு. வழித்துணை ராமன்
இதழ் பொன்னி, 1.7.1948
மலர்-2
இதழ்-6