பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 57

நண்பர் வெ. குருசாமி அவர்கள் :புயலை இயற்றியிருக்கிறார்கள். 'பிறையழகன்' அவர் தம் புனைபெயர். திண்டுக்கல் ஆவர்தம் சொந்த ஊர். இப்பொழுது சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

-ஆசிரியர்

புயல்

கண்மூடி விசு கின்ற

கடும்புயற் காற்றே! உன்றன் விண்மூடு விரிவை அஞ்சி

வியர்த்தது வானம், துாற்றல் மண்மூடும் படியால் வீழ்ந்து

மக்களும் கடுங்கி அஞ்சப் பண்பாடி உலவு கின்றாய்!

பயனுண்டோ உன்னால் சொல்லாய்!

தென்றலோ உன்றன் தங்கை?

சிறிதேனும உண்மை யுண்டோ? என்றேனும் தங்கைக் குள்ள

இயல்பிலே புயலே தோன் ஒன்றேனும் காட்டி அந்த

உறவைத்தான் கிறுவு பார்ப்போம். அன்றேகான் உன்றன் ஏவல்

அடிமையாய் உழைக்கின் றேனே! сит.-4